220
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெமிலி, காவேரிப்பாக்கம், ச...

275
விழுப்புரம் மாவட்டத்தில் காலை பெய்த கனமழையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் மூட்டைகளும், ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்திருந்த 6 ஆயிரம் மூட்டைகளும் நனை...

1150
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோ.மாவிடத்தல் கிராமசாலையை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 4 குழந்தைகள் காயம் அடைந்ததால்...

1732
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் குறுவைப் பயிர்கள் பதராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெள்ளையாற்று நீரை நம்பி சாகுப...

1442
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்த கனமழையினால் 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் முளைத்து வீணானது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையல் கருப்பம்புலம், ஆயக்கா...

1665
திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் காலம் தப்பி பெய்த கனமழை காரணமாக சம்பா, தாளடி நெற்பயிர்களும், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களும் சேதமடைந்துள்ளதாக வேளான் துறை தெரிவித்துள்ளது. மயிலாடு...

3327
மத்திய பிரதேசத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த பயிர் மீது படுத்துக்கொண்டு விவசாயி ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சாந்தேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சஜ்ஜன் சிங்( Sajjan ...



BIG STORY